அருள்மிகு சக்கரவாகேஸ்வரசுவாமி திருக்கோயில், சக்கராப்பள்ளி, பாபநாசம்

Century
முதல் நூற்றாண்டுக்கு முன்பு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
-
-
-
-
-
ஒரு காலத்தில் குபேரன் இத்தலத்தில் வழிபட்டு இழந்த குபேரபட்டணத்தை அடைந்ததாகவும் சங்கநிதி - பதுமைநிதி பெற்றான் என்றும் தனக்கு ஏற்பட்ட சாபத்தின் காரணமாக பிரம்மதேவன் சக்கரவாகம் என்ற பட்சியாக உருகொண்டு இத்தலத்தில் தங்கி தவம் செய்து தாமரை தடாகத்தில் நீராடி சாபம் நீங்கப்பெற்றமையால் சக்கராப்பள்ளி என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. திருமால் இங்கு சக்கராவாகேஸ்வரரை வழிபட்டு சக்கராயுதம் பெற்றமையால் சக்கராப்பள்ளி என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.





