
Century
19th நூற்றாண்டு
சித்திரை மாதம் திருவிழா நாட்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் அதில் பொங்கல்வைத்தல் காவடி பால்குடம் எடுத்தல் மற்றும் தேரோட்டம். ஆடி மற்றும் தை மாதங்கள் கப்பரைஎடுத்தல் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் கடேரியம்மனுக்கு வளைவி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கடேரியம்மன் கருப்பர் காமாட்சியம்மன் பெத்தபெருமாள் ராமர் வகையறாக்கள் அனைத்து சுவாமிகள் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு சுவாமிகள் ஆகும்.
இல்லை
இல்லை
இல்லை
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் அமைக்கப்பட்டுள்ளது




