
Century
16th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
அரச மரம்
தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் முதலாம் ஏகோசி (1676-1684) அவர்களால் ஸ்தாபிதம் செய்யப்பட்டு அவர் வழித் தோன்றல் ராஜஶ்ரீ முதலாம் சரபோஜி மகாராஜா அவர்களால் கி.பி. 1725-ஆம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற மிகத் தொன்மை வாய்ந்த திருக்கோயில் ஆகும்.





