
Century
20th நூற்றாண்டு
Agama Tradition
பாஞ்சராத்திரம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சுதை
நினைத்த மாத்திரத்திலேயே அருள்பாலிக்கும் நமது ஆஞ்சிநேய ஸ்வாமியை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 தினங்கள் வலம் வந்தால் அவர்களுக்கு ஸ்ரீ சீதாராமன் அருள் பாலிப்பதால் நவக்கிரக ப்ரீதி ஏற்பட்டு திருமணம், வேலைவாய்ப்பு சந்தானம் பாக்கியம் ஏற்படுகின்றன.
நினைத்த மாத்திரத்திலேயே அருள்பாலிக்கும் நமது ஆஞ்சிநேய ஸ்வாமியை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 தினங்கள்) வலம் வந்தால் அவர்களுக்கு ஸ்ரீ சீதாராமன் அருள்பாலிப்பதால் நவக்ரஹ ப்ரீதி ஏற்பட்டு திருமணம், வேலைவாய்ப்பு சந்தான பாக்கியம் ஏற்படுகின்றன.
பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருககோயில் அலுவலத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக ... என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு ஜெயவீர ஆஞ்சிநேயர் சுவாமி திருக்கோயில், கும்பகோணம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.





