
Century
15th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
1.திருமணத்தடை நீங்க மற்றும் குழந்தைப்பேறு பெற அம்மாவாசை அன்று இத்திருத்தலத்தில் உள்ள சூலதேவரை வழிபாடு செய்தால் தடைகள் நீங்கும். 2.இத்திருத்தலத்தில் உள்ள சூலதேவர் பெயராலே இவ்வூர் சூலமங்கலம் என பெயர் பெற்றது. 3.பங்குனி மாதம் சப்தஸ்தானம் என்ற திருவிழா வெகு விமர்சணமாக கொண்டாடப்படுகிறது.
கிழக்கு நோக்கிய மூலவர் சன்னதி,ஸ்ரீ கீர்த்தி வாகீஸ்வரர் ஆன கரி உரித்த நாயனார்சுயம்பு கவசம் சாத்திய பாணத்துடன் காட்சியளிக்கிறார். கிருத்திகை என்பது ரிக்ஷி பத்தினிகளின் பொதுவான பெயர். ரிக்ஷி பத்தினிகளிடம் வாசம் செய்பவர் இவர் அதனாலேயே கீர்த்தி வாகீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.பெண்களுக்கு மேன்மை தரும் ஈஸ்வரன் இவர் மேலும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்குரிய பரிகாரத்தலம்.
திருக்குளம் ஒன்று கோவிலுக்கு அருகில் உள்ளது.தை மாதம் தீர்த்தவாரி நடைபெறும்.





