
Century
18th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பிற்கால சோழர்கள்
Sanctum Shape
செவ்வக வடிவம்
தாரகாசுரனை வதம் செய்து பராசர முனிவரின் வேண்டுதல்படி அப்போது இலங்கி சொரூபத்தில் நின்று காத்தருளும் கோலத்தில் முதலில் தஞ்சை வடமேற்கே பொந்திரிபாளையத்தில் கோயில் கொண்டு பின்னர் தற்போதுள்ள இடத்தில் சாந்தாகார உருவமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலயன் ஸ்தாபித்த நிசும்பசூதனி கோயில் இதுவாகலாம் எனவும் சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.





