
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வெள்ளால மரம்
ஆலயங்களில் தலவிருட்சமாகப் பல்வேறு மரங்கள் இருப்பினும் வெல்லால மரத்தின் கீழ் அமர்ந்த ஆலமரச் செல்வனுக்கு, ஆலமரமே மிகவும் ஏற்புடையதாகும். அனைத்திற்கும் மேலாக ஆலமரமே தலவிருட்சமாய், அதுவே தலமூர்த்தியாகவும் வழிபடப் பெறும் ஒரே திருத்தலம் தென்தில்லை என்னும் இந்தப் பரக்கலக்கோட்டையாகும்.
பகலில் கோயில் திறக்காமல், அனைத்து திங்கள் கிழமைகள் இரவு மட்டுமே நடை திறக்கப்பட்டிருப்பது சிறப்பே. இங்கு அம்மன் கிடையாது. சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி திருகிறார். மகர சங்கராந்தி தைப்பொங்கலன்று ஒரு நாள் மட்டும், அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரையில், நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோயில் பொது ஆவுடையார் சுவாமி திருக்கோயிலின் மேற்கு புறமாக அமைந்துள்ளது.
நுறு ஆண்டுக்கு மேற்ப்பட்ட கோயில்
வாரம் ஒருமுற உச்சிகால பூஜ நடபெறும்.
இத்திருக்கோயிலுக்குப் புனித நீராட வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு படித்துறை அமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்குளம் பொது ஆவுடையார் கோயிலின் வடக்கு புறமாக அமைந்துள்ளது.
மூலவர் ஓவியமானது திருக்கோயிலின் முன்பே அமைந்துள்ள மண்டபத்தின் மேற்கூரையில் வரையப்பட்டுள்ளது.
அன்னதானம் அனைத்து நாட்களிலும் மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை தலா ஐம்பது நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்துவேர் இணையவழியாகவோ, அல்லது திருக்கோயிலிலோ நேரடியாக நன்கொடை செலுத்தலாம் மற்றும் 18ஜி, 12எ போன்ற வருமான வரிவிலக்கும் இதற்கு உண்டு என்பதை தெறிவித்துக்கொள்கிறோம்
கார்த்திகை சோமவார திருவழா சமயங்களில் திருக்கோயிலுக்கு வருகைத்தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பக்தர்கள் நலன் கருதி 15 கழிவறைகளை திருக்கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது.
கார்த்திகை சோமவார திருவழா சமயங்களில் திருக்கோயிலுக்கு வருகைத்தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பக்தர்கள் நலன் கருதி 10 குளியலறைகளை திருக்கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் மாற்றுத் திறனாளி பக்தர்களுக்கு உதவும் வகையில் திருக்கோயில் அலுவலகத்தில் சக்கர நாற்காலி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.





