
Century
19th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வேம்பு
கண் நோய், அம்மை நோய், தீராத வியாதி நீங்கும் திருத்தலமாக இருப்பதால் அன்னை முத்துமாரியை வணங்கி நம் வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்.
இத்திருக்கோயிலில் இறைவி பேச்சியம்மனுக்கு தனி சன்னதி இடம்பெற்றுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் திருக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட சுவரோவியங்கள் ஏதுமில்லை
இத்திருக்கோயிலில் சிற்பங்கள் ஏதுமில்லை





