
Century
19th நூற்றாண்டு
புராணம் பட்டுக்கோட்டை நாயக்க மன்னரான பட்டு மவழவராயர் காட்டில் வேட்யைhடச் சென்றார். அப்போது ஓர் இளம் பெண் நாடியம்பாள்புரம் என்றழைக்கப்படும் இடத்தில் நின்று கொண்டு இருந்தாள். தனியாக காட்டில் ஊர் இளம் பெண் நிற்க்க காரணம் என்ன என்று பட்டு மழவராயர் அவளை கேட்கச் சென்றார் அவளோ மன்னனைக் கண்டவுடன் திரும்பி பாராது வேகமாக நடந்து சென்றாள் சந்தேகங்கொண்ட மன்னன் அவளைத் தொடர்ந்து விரைந்து சென்றார். இன்று கோயில் இருக்கும் இடம் வந்தவுடன் அப்பெண் மாயமாக மறைந்து விட்டாள். தொடர்ந்து வந்த பட்டு மழவராயர் அவளைக் காணாமல் சிந்தனை வயப்பட்டு இருப்பிடம் வந்து அவர் ஊண் உறக்கமின்றி தவித்தார். அப்போது அப்பெண் அவர் முன் தோன்றி தான் எல்லைகாவல் தெய்வம் என்றும், தனக்கு ஒரு கோயில் கட்டித் தரும்படி அவரைக் கேட்டாள் மன்னனும் கோயில் எழுப்பி அவளை வணங்கலானார். இக்கதை சிலையை கண்ட முதற் கதையிலிருந்து நாடியம்மனை மானிடப் பெண்ணைக் கண்டதாக சொல்லுகிறது பிரார்த்தனை குழந்தை பேருக்காக, திருமண தடை நீங்க, கல்வி வேலைவாய்ப்பு கிடைக்க, பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது
உப சன்னதி திருக்கோயில் சுற்று பிரகாரத்தில் அமைத்துள்ளது இது ஒரு ப்ரஎர் தலமாகும்
தினம்தோறும் நண்பகல் 12.30கு அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை முடிந்தவுடன் அன்னதானம் 50 பக்தர்கள் மற்றும் சேவர்த்திகளுக்கு அன்னதானம் திட்டமானது சிறப்பான முறையில் நடைபெற்றுவருகிறது
துலாபாரம் வசதி உள்ளது கோவில் ராஜகோபுரம் முன் மண்டபம் நுழைவாயில்
திருக்கோயில் மணிமண்டபம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைப்பு நிருவப்பட்டு நான்கு குடிநீர் குழாய்கள் உள்ளது
அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் அர்த்தமண்டபம் அருகாமையில் துலாபாரம் எடைக்கு எடை பிரார்த்தனையானது திருக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது
திருக்கோயில் மேற்கு புறம் 2 மற்றும் கிழக்கு புறம் 4




