
Century
15th - 16th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பலா மரம்
1. சப்தரிஷிகள் பூஜித்த தலம். இவ்பூரின் மகிமை வைஷேத்திய பாணத்தில் பைரவபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. சக்குவாம்பாள்புரம் எனவும் அம்மணி அம்மாள் சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. சப் ரிஷிகள் பூஜித்த தலமாதலால் தனிச்சிறப்பு வாய்ந்தது இத்திருக்கோயில். 2. கால பைரவச்ஷேத்திரம் – பைரவர் சக்தியுடன் சனீஸ்வரர் அருளையும் தரக்கூடியது இத்தலம். சனீஸ்வரர் சக்தியானது தீர்க்கமான ஆயுளையும் அருளையும் அள்ளித்தருகின்ற அபூர்வமான கால பைரவ ஷேத்திரங்களில் ஒன்றாக இவ்வாலம் விளங்குகிறது. 3. கலியுக ஜீவன்களை இரட்சிக்கும் அதி அறிபுதத்தலமாகிய இத்தல பைரவரை தேய்பைற அஷ்டமி திதி அன்றும் மற்றும் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இராகு காலத்தில் வழிபட்டால் விவாகத்தடை நீங்கும், புத்திரப்பேறு கிட்டும், வியாபார அபிவிருத்தி அடையும், பிணிகள் நீங்கி ஆயுள் விருத்தி பெறலாம்.





