
Century
15th நூற்றாண்டு
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
திருமங்கையாழ்வார்
Agama Tradition
பாஞ்சராத்திரம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
செண்பகம் பூ
ஸ்ரீ யோகா நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரத்தில் பானகம் நெய்வேத்தியம் செய்வது சிறப்பு, தொடர்ந்து 8 அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்வித்தால் எண்ணியவை நிறைவேறும் .
ஸ்ரீ யோகா நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரத்தில் பானகம் நெய்வேத்தியம் செய்வது சிறப்பு
தென்னகத்தில் கங்கைக்கு மேலான சிறப்பை கொண்டவள் காவேரி என வரம் வேண்டி தவம் செய்த திருத்தலம்
காவிரி தாயார் தவமிருந்து கங்கையை விட காவிரி உயர்ந்தது என வரம் பெற்ற புண்ணிய தீர்த்தம் ஆகும்
திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
தினமும் பகல் 12.30 மணியளவில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவர் சக்கர நாற்காலி உள்ளது
இரண்டு குளியலறை உள்ளது
2 கழிவறைகள் உள்ளது





