
Century
14th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
துவித்தலம் விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
திருக்குடந்தை காரணத்தார் குரு சந்திர பூஜை செய்து ஸ்தலம்குருக்கு பரிகாரமானது, இத்திருக்கோயிலில் இருக்கும் துர்க்கை அம்மன் விஷ்ணு துர்க்கை கையில் சங்கு சக்கர இருக்கும், அதேபோல் முருகப்பெருமான் பாதரசியுடன் இருப்பார், பெருமாள் கோயில் சடாரி வைப்பது போல் இங்கும் கிருத்திகைக்கு வைக்கப்படுவார்கள், திருமணம் தடைப்பட்டு உள்ளவர்களுக்கு இங்கு கல்யாண விநாயகர் என்று இருக்கிறார் அதற்கு 11 வாரம் அர்ச்சனை செய்ய வேண்டும்.நம்பிக்கையோடு அர்ச்சனை செய்தால் திருமணம் நிச்சயம் கை கூடி வரும் இத்திருக்கோவிலில் மூன்று சிவலிங்கம் 3 அம்பாள் சோமசுந்தரி சமேத சோமேஸ்வரர், மங்களாம்பிகா சமேத மாலீஸ்வரர், திரிபுரசுந்தரி சமேத சோளீஸ்வரர்
தெப்ப திருவிழா
கொடிமர விநாயகர்
திருஞானசம்பந்தர்
கொடிமர பலிபீடம்
வியாழ சோமேஸ்வரர்,மூலவர்
பத்ம கணபதி
கொடிமர நந்தி
பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு சோமேஸ்வரசுவாமி திருக்கோயில், கும்பகோணம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
-





