
Century
16th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Agama Tradition
மகுட ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
பன்னீர்மரம்
பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து அருள்மிகு மங்களாம்பிகை சன்னதியில் குழந்தை நோய் தீர ஆசி பெற்று செல்கின்றனர்,
இத்திருக்கோயிலின் இறைவியை தரிசிக்க தீராத வியாதி, பில்லி ,சூனியம், போன்றவற்றால் ஏற்படும் இடர்பாடுகள் நிவர்த்தியாகிறது,
திருக்குளத்தின் பெயர் நாகபுக்ஷ்கரணி. இத்திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவதில்லை.
சிற்பத்தின் பெயர் வன்மீகநாதர், இது கருங்கல்லால் ஆனது,
இத்திருக்கோயிலில் அன்னதானம் ஏதுமில்லை,
திருக்கோயில் வெளிப்புறத்தில் வாகனம் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது,





