
Century
18th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அதிகப்படியான பக்தர்கள் இத்திருக்கோயிலில் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் சட்டநாதர் மாமுனிவர் தியானம் செய்து சென்றதாக வரலாறு கூறுகிறது. இவ்விடத்தில் தியானம் செய்தால் மனக்கவலைகள் நீங்கி மன அமைதி ஏற்படும்.
-
-
-
-
-
-
-
-
-
-
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.



