Arulmigu amarasundareswarar Temple, Singalanthapuram

Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
ஆத்திமரம்
இத்திருக்கோயில் முதலாம் இராஜராஜ சோழரின் காலத்தை சேர்ந்த 1000 ஆண்டுகளுக்கு முந்தைய திருக்கோயிலாகும். இக்கிராமம் பண்டைய காலத்தில் சிங்களாந்தபுரம் என அழைக்கப்படுகிறது. முதலாம் இராஜராஜன் இலங்கையை வென்றதால் சிங்களாந்தன் என சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார். முதலாம் இராஜராஜ சோழனின் நினைவாக இக்கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கல்வெட்டில் 31 கிராமங்களின் பெயர்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் சுமார் 800ஆண்டுகளுக்கு முன்பு தொன்மையும், சிறப்பும் வாய்ந்த நூற்றுக்கால் மண்டபம் இருந்துள்ளது. இக்கிராமம் வள்ளுவப்பாடி நாட்டின் மிகச்சிறந்த வணிக நகரமாக விளங்கியுள்ளது.
அம்பாள் சன்னதி





