அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, Thiruppanjeeli

Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன், பல்லவர், பாண்டியன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
கல்வாழை
இத்திருக்கோயில் திருமண பரிகாரத் திருத்தலமாக பிரசித்திப் பெற்று விளங்குகிறது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கல்வாழை பரிகார பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
திருக்கடையூரில் பக்தர் மார்க்கண்டேயருக்காக எமதர்மனை சம்ஹாரம் செய்ததால் பூமியில் உயிர்களுக்கு மரணம் இல்லாமல் போய்விட்டது. பூமிதேவி பாரம் தாங்காததால் தேவர்களுடன் சென்று சிவனிடம் முறையிட திருப்பைஞ்ஞீலி ஆகிய இத்திருத்தலத்தில், எமனுக்கு உயிர் கொடுத்து அதிகாரம் வழங்கும் காட்சி. (குழந்தை உருவில் எமதர்மராஜா). நடைதிறந்திருக்கு நேரம்: காலை 9.00 முதல் மதியம் 12.30 வரை மாலை 04.00 முதல் 5.30 வரை
நந்தி தேவருக்கு முன்பு, அகல் விளக்கு ஒன்பது குழிகள் அமைந்து உள்ளன. ஒன்பது குழிகள் நவக்கிரகங்களாக விளங்குவதை வேறு எந்தத் திருக்கோயிலிலும் காண்பதற்கில்லை.நவக்கிரகத் தோஷப் பரிகாரத்துக்கு இத்தலம் தனிச் சிறப்புடையதாகும். அங்கே படிகளாக அமைந்திருக்கின்றார்கள். இங்கே விளக்குகளாக விளங்குகின்றார்கள். எனவே நவக்கிரக உருவ வழிபாடு இத்தலத்தில் கிடையாது.
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் கல்வாழை மரமாகும்.
இத்திருத்தலத்தில் ஆயுள் ஹோமம், ஷஷ்டியப்த பூர்த்தி (60 ஆம் கல்யாணம்), பீமரதசாந்தி (70 ஆம் கல்யாணம்), சதாபிஷேகம் (80 ஆம் கல்யாணம்) செய்வது மிக சிறப்பாகும்.
மகா பல விநாயகர்
வாமதேவ லிங்கம் சன்னதி
தத்புருஷ் லிங்கம் சன்னதி
அகோர லிங்கம் சன்னதி
தட்சிணாமூர்த்தி சன்னதி
செந்தாமரைக்கண்ணன் சன்னதி
சத்யோஜாத லிங்கம் சன்னதி
சப்த கன்னிகள் சன்னதி
நிருதி விநாயகர் சன்னதி
மகா நந்தி கேஸ்வரர்
நால்வர் சன்னதி
வள்ளி, ஆறுமுகப்பெருமான், தெய்வானை சன்னதி
மூலஸ்தான விநாயகர் சன்னதி
ஈசான லிங்கம் சன்னதி
சோறுடைய ஈஸ்வரர் சன்னதி
சண்டிகேஸ்வரர் சன்னதி
பைரவர் சன்னதி
கஜலெட்சுமி சன்னதி
விஷ்ணு துர்க்கை சன்னதி
காசி விஸ்வநாதர் சன்னதி
இத்திருக்கோயிலின் வெளியே வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
1.வாழைப்பரிகாரம் 2.ஆயுள் ஹோமம் 3.60 வது கல்யாணம் 4.ம்ருத்யுஞ்ஜய ஜபம்
பொது நன்கொடை
இத்திட்டத்தின் கீழ் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் (பிற்பகல் 12.00 மணிக்கு) வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.3500/- அன்னதான நன்கொடையாக செலுத்தலாம். அன்னதான திட்டத்திற்கு 80 ஜி வரி விலக்கு உள்ளது.
நன்கு பராமரிக்கப்படுகிறது
திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்க இராஜகோபுரம் அருகில் இலவச மிதியடி காப்பகம் உள்ளது.
தினமும் தூய்மை செய்து நன்கு பராமரிக்கபபடுகிறது
தினமும் நன்கு சுத்தம் செய்து பராமரிக்கப்படுகிறது.
தினமும் நன்கு தூய்மை செய்து பராமரிக்கப்படுகிறது
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயன்படுத்தவும்
ஆண்டுதோறும் சித்திரை ஆடி மாதங்களில் தேர்திருவிழா நடைபெறுகிறது.
நன்கு பராமரிக்கப்படுகிறது
தினமும் மூன்று வேலை சுத்தம் செய்தல்




