அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி

Century
20th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை பிரார்த்தனை சீட்டில் எழுதி அம்பாளுக்கு எதிர்புறம் வடக்கு இராஜகோபுரத்தின் அருகில் உள்ள சூலத்தில் பிரார்த்தனை சீட்டு கட்டி தங்களின் பிரார்த்தனை நிறைவேற பெறுகின்றனர். இது இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
அருள்மிகு வெக்காளியம்மன் உற்சவர் உபசன்னதியாக உள்ளது
அருள்மிகு வெக்காளியம்மன் உற்சவர் உபசன்னிதியாக உள்ளது
அருள்மிகு நவக்கிரக சன்னதி உபசன்னதியாக உள்ளது
அருள்மிகு பொங்கு சனீஸ்வரர் உபசன்னதியாக உள்ளது
அருள்மிகு தூர்க்கை அம்மன் உபசன்னதியாக உள்ளது.
அருள்மிகு காத்தவராயன் பெரியண்ணன் மதுரைவீரன் உபசன்னதியாக உள்ளது
அருள்மிகு மயூர முருகன் உபசன்னதியாக உள்ளது
அருள்மிகு அருள்மிகு விசாலாட்சி உடனுறை அருள்மிகு காவி விஸ்வநாதர் உபசன்னதியாக உள்ளது
அருள்மிகு வல்லப கணபதி உபசன்னதியாக உள்ளது
அருள்மிகு வெக்காளியம்மன் உற்சவர் உபசன்னதியாக உள்ளது
இத்திட்டத்தின்கீழ் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.3500/- அன்னதான நன்கொடையாக செலுத்தலாம்.அன்னதான திட்டத்திற்கு 80 ஜி - ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
தங்க ரதம் பிரார்த்தனைக்கு ரூ.1200 செலுத்தி கலந்து கொள்ளலாம்.
திருக்கோயிலில் பக்தர்கள் இலவசமாக முடி காணிக்கை செலுத்தலாம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது
ஆண்களுக்கு மூன்று குளியலறைகளும் பெண்களுக்கு மூன்று குளியலறை வசதி உள்ளது
ஆண்களுக்கு நான்கும் கழிப்பறை பெண்களுக்கு நான்கும் கழிப்பறை வசதி உள்ளது
சக்கர நாற்காலி திருக்கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது





