அருள்மிகு அழகு பெருமாள் திருக்கோயில், பெரியப்பேட்டை, வாணியம்பாடி

Century
19th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வ மரம்
வாணியம்பாடி என்று அழைக்கப்படுவது `சரஸ்வதி”யான, வாணியின் ஊமைத்தன்மை நீங்க, சிவனும் - சக்தியும் காட்சியளித்து, `வாணி நீ பாடு” என்று அழைக்கப்பட்டதாக வரலாறு. இதுவே காலப்போக்கில் மருவி வாணியம்பாடி ஆனதாக கூறப்படுகிறது. அருள்மிகு ஸ்ரீ அழகு பெருமாள் உடனுறை அழகு நாச்சியார் திருக்கோயில் உள்ளது. கி.பி. 970-985 கால கட்டத்தில் மதுராந்தக சோழமன்னரால் கட்டப்பட்டது. அதன்பின்னர், கிருஷ்ணதேவராயன் வழி தோன்றிய, சதாசிவராயரால் கி.பி. 1545 குடமுழுக்கு செய்யப்பட்டதாக, தொல்லியல் துறை ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கோயிலில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலவிருட்சமான வில்வமரம் இன்றும் உள்ளது. இதனை பக்தர்கள் வலம் வந்து வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பாலா ஆஞ்சநேயர்
-
-
-
இல்லை
கழிவறை வசதி



