அருள்மிகு ஆராவமுதப்பெருமாள் திருக்கோயில், கெத்தாண்டப்பட்டி

Century
தெரியவில்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஒரு நிலை விமானம்
இக்கோவிலில் ஆரவமுத பெருமாள் கிழக்கு பார்த்துள்ளார். பெருந்தேவி கோமளவள்ளி தாயார் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சூரிய உதயத்தின் போது சூரியக் கதிர்கள் பெருமாளின் காலடியில் விழுகிறது.
கருடன் தன் தாயின் ஆணைப்படி தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வரும் போது தேவேந்திரன், மகாவிஷ்ணு ஆகிய தேவர்கள், தெய்வம் ஆகியோர்களைப் போரிட்டு வென்று வெற்றி பெற்று அமிர்த கலசத்தை கொண்டு வந்தார். மேலும் ஒரு நிகழ்வில் பலாசுரன் என்ற அசுரனையும் விழுங்கிக் கொன்று துப்பினார். எனவே கருடன் தெய்வம் தேவர், அசுரர், நரர், மிருகாதிபட்சிகள் போன்ற அனைத்தையும் வென்று வீழ்த்தும் பலம், பராக்கிரமம் கொண்டவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவேதான் “கருட தரிசனம் சத்ரு விநாசம்” என்று கருதப்படுகிறது. எப்பேர்பட்ட சத்ரு தொல்லைகளையும் கருட தரிசனம் நாசம் செய்துவிடும் என்பதற்கு கருடனின் மேற்கண்ட தேவ, அசுர, தெய்வப் போரிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
குழந்தை வரம் கொடுக்கும் சாமி
நாக தோஷம் நீங்கும்
-
-
-
-
கல்யாண வரம் கொடுக்கும் சாமி
-
-
-
இல்லை
-



