அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மேட்டுபாளையம்

Century
21st நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Praised By
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
இல்லை
சக்திவாய்ந்த கடவுள்
இல்லை
திருக்கோயிலில் திருக்குள்ம் ஏதுமில்லை
இல்லை
கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி மழைஅம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும்.
பக்தர்கள் தங்கள் காலனிகளை வெளியே விட்டு செல்ல இடமுண்டு




