அருள்மிகு ஆனைக்காத்தப்பெருமாள் திருக்கோயில், Narayapuram Kalappal

Century
9th - 10th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம் நாராயணபுரம் களப்பால் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆணை காத்த பெருமாள் (கஜேந்திர பெருமாள் ) திருக்கோயிலானது கஜேந்திரன் என்ற யாணையின் பக்திக்கு இறங்கி பெருமாள் காட்சி அளித்து அருள் செய்த காரணத்தால் ஆணை காத்த பெருமாள் என சிறப்பிக்கப்படுகிறது.
சுவரோவியங்கள் இவ்வாலயத்தில் இல்லை
பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் காணிக்கையை திருக்கோயில் பெயரில்செலுத்த இணையவழி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் செலுத்த விரும்பும் காணிக்கையை விரைவில் செலுத்த முடியும்





