அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணமங்கை

Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
விஜயநகரம்
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
பொய்கையாழ்வார்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
மகிழமரம்
கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம், திருமங்கையால்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம் 108 திவ்விய தேசங்களில் ஒன்று .
மகிழமரம் ஸ்தல விருட்சமாக விளங்குகிறது
பட்சிராஜன் சன்னதி மேற்கு திசை நோக்கி பெருமாள் சன்னதி நோக்கி அமைந்துள்ளத
தாயார் சன்னதி கிழக்கு திசை நோக்கி பெருமாள் சன்னதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது.
ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதி சன்னதி வெளிப்புறம் அமைந்துள்ளது. மேற்கு திசை நோக்கி கொடிமரம் எதிரில் அமைந்துள்ளது
இது கங்கையினும் புனிதமானது. இந்த புஷ்கரணியில் மூன்று முறை அல்லது ஒருமுறை நீராடுபவர்கள் நற்பேறு பெறுவார்கள். இந்த புஷ்கரணியை ஸ்தாணு என்ற சிவன் பிரமன், முருகன், விநாயக ஆகியோர் கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு திக்குகளில் காத்து வருகிறார்கள். திசைதோறும் நின்று தீர்த்த சேவை செய்கிறார்கள் என்று புராணம் கூறுகிறது
இந்த திருக்குளத்திற்கு தர்ஷ்ண புஸ்கரணி என்று பெயர் இத்திருக்குளத்தை பார்த்தாலே பாவங்கள் போகும் . இத்தீர்த்தம் கங்கைலும் புனிதமானது மாசி மாதத்தில் தீர்த்தமாடினால் பிரகைளதீர்த்தமாடிய பலன் கிடைக்கும்
அஸ்ட்ராலஜி பற்றிய விபரம்
சேவாத்திகள் மூலம் நன்கொடை
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளது
இத்திருக்கோயில் வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி உள்ளது.
இரண்டு அறைகள் குழாய் நீர் வசதிகளுடன் உள்ளது
குடிப்பதற்கு தூய்மையான குடிநீர் உள்ளது
சேவார்த்திகள் வந்து தங்குவதற்கு , தண்ணீர் வசதிகளுடன் உள்ளது
குழாய் நீர் வசதிகளுடன் இரண்டு அறைகள் உள்ளது
பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு நான்கு பக்கமும் படித்துறைகள் உள்ளது





