அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான்

Century
20th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
வட்டம் வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வமரம்
பாடைக்கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது இத்திருக்கோயிலின் சிறப்பாகும் அதனால் அம்மனை பாடைக்கட்டி மாரியம்மன் என பெயர் அழைக்கப்படுகிறது . உயிருக்கு போராடும் பக்தர் அம்மனை வேண்டி பாடைக்காவடி எடுத்து வருவார்கள் . அம்மை கண்டவர்கள் இங்கு தங்கி இருப்பர். அம்மை கண்டவர்கள் இங்கு தங்கி இருப்பர்.
ஆவனி கடை ஞாயிறு தெப்பத் திருவிழா நடைபெறும்.
ஸ்ரீஅம்பாளுக்கு காணிக்கை வரவுகள், திருவிழா உபயங்கள்
தினசரி 100 நபர்களுக்கும், அன்னதானம் வழங்கப்படுகிறது. 100 நபர்களுக்குக் கட்டணமாக ரூ 3500/- செலுத்தி பக்தர்கள் அன்னதானத் திட்டத்தில் பங்கேற்கலாம். அன்னதானக் கட்டளைக்காக ரூ 70,000/- (ரூபாய் எழுபதாயிரம் மட்டும்) முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும் வட்டியினைக் கொண்டு திருமண நாள், பிறந்த நாள் மற்றும் தொழில் தொடங்கிய நாள் இவைகளின் ஏதேனும் ஒரு நன்னாளில் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமானவரி விலக்கு (80) உண்டு
திருக்கோயில் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது
திருக்கோயிலுக்கு வெளிப்பிரகாரத்தில் திருக்கோயிலுக்குப் பின்புறம் தென்மேற்கு திசையில் ஆண், பெண் இருபாலருக்கும் குளியலறை வசதி உள்ளது.
பக்தர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி திருக்கோயில் வடக்கு பிரகாரத்தில் அருள்மிகு பேச்சியம்மன்சன்னதிக்கு அருகாமையில் உள்ளது.
திருக்கோயிலுக்கு வெளியே திருக்குளம் அமைந்துள்ளது.
பெண்கள் கழிவறை - 3 ஆண்கள் கழிவறை-3 திருக்கோயிலுக்கு வெளிப்பிரகாரத்தில் திருக்கோயிலுக்குப் பின்புறம் தென்மேற்கு திசையில் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை மற்றும் குளியலறை வசதி உள்ளது.




