Home/Temples/TN/Thiruvarur/Arulmigu Manthirapureeshwarar Temple, Koviloor - 614704
Heritage Templehrce

Arulmigu Manthirapureeshwarar Temple, Koviloor - 614704

அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்

🕉️ அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் Thiruvarur, TN
Arulmigu Manthirapureeshwarar Temple, Koviloor - 614704 — image 1
1 / 10
Also known as:உசாத்தானம்(திருவுசாத்தானம் )

History & Architecture

Century

13th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

ஒரு நிலை விமானம்

Sacred Tree (Sthalavriksha)

மா மரம்

Pooja Timings

காலசந்தி பூஜை08:30 AM to 09:30 AM IST
உச்சிக்கால பூஜை11:30 AM to 12:00 PM IST
சாயரட்சை பூஜை (மாலை)05:30 PM to 07:30 PM IST
அர்த்தஜாம பூஜை (இரவு)08:30 PM to 09:00 PM IST

Sub Shrines

அருள்மிகு சூதவன விநாயகர்

தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி தும்பிக்கையில் மாங்கொங்கொத்துடன் சூதவன விநாயகர் அருளிபாலிக்கிறார்.

அருள்மிகு மந்திரபுரீஸ்வரர்

இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் கருடபகவான் ஆகாய மார்க்கமாக அமிர்த கலசத்தை ஏந்தி செல்லும் போது கலசத்தில் உள்ள அமிர்தம் இத்தலத்தில் உள்ள சுவாமியின் மீது பட்டாதால் இங்குள்ள சுவாமி வெண்மை நிரத்தில் சுயம்புவாக காட்சி அளிப்பது இத்திருக்கோயில் சிறப்பு. மேலும் இத்தலத்தில் உள்ள இறைவன் இராமருக்கு மந்திர உபதேசம் வழங்கியதால் மந்திரபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி, அருள்மிகு வள்ளி மற்றும் தெய்வானையுடன் வடக்கு புறம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது

அருள்மிகு பெரியநாயகி அம்பாள்

,

Temple Tank

மார்கண்டயேர் தீர்த்தம்

மார்க்கண்டேயர் மீது எமதர்மன் வீசிய பாச கயிற்றினால் உண்டான வடுக்கள் நீங்க இத்தலத்தில் உள்ள மார்க்கண்டேயர் தீர்த்தத்தில் நீராடி இத்தலக்கு இறைவனை பூஜித்ததால் ஒழுக்கல் நீங்கியது மார்க்கண்டேய தீர்த்தத்தின் சிறப்பு

மணிகா்ணிகை

உள் இராஜகோபுரத்தில் நுழைந்தயுடன் தென்கிழக்கில் அமைந்துள்ளது. திருவாதிரை திருநாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அன்று நீராடினால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.

Wall Paintings

அமுத நிவேதானாம்

மூலிகை ஓவியம்

முனிவர்கள் சூதவனம் வருதல்

மூலிகை ஓவியம்

மார்க்கண்டையர் சூதவனம் வருதல்

மூலிகை ஓவியம்

மார்கண்டயரை சூதவன முனிவர்கள் எதிர் கொண்டழைத்தல்

மூலிகை ஓவியத்தால் ஆனது

ஆதிசேடன் திருப்பணி செய்தல்

மூலிகை ஓவித்தால் ஆனது

ஆதிசேஷன் மந்திர உபதேசம் பெறுதல்

மூலிகை ஓவியம்

இந்திரன் திருப்பணி செய்தல்

மூலிகை ஓவியத்தால் ஆனது

ஆதிசேடன் சிவலிங்கம் பெறுதல்

மூலிகை ஓவியம்

சோழராஜா

மூலிகை ஓவியம்

கருட பகவான் அமுத கலசம் எடுத்து செல்லுதல்

கருட பகவான் அமுத கலசத்தை ஆகாய மார்க்கமாக எடுத்து செல்லும் போது சிந்தும் அமுத துளிகள் சூதவனமாகுதல். இந்த ஓவியம் நடராஜர் சன்னதி எதிர்புற மேல்தளத்தில் உள்ளது

Services

அன்னதானம்

தினமும் 50 நபர்களூக்கு அன்னதனம் வழங்கப்பட்டு வருகிறது

Facilities

கழிவறை வசதி

திருக்கோயில் வெளிப்புறம்

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோயில் உள்ளே

குளியல் அறை வசதி

திருக்கோயில் வெளிப்புறம்

More Temples Nearby

View all →