அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்

Century
13th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஒரு நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மா மரம்
தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி தும்பிக்கையில் மாங்கொங்கொத்துடன் சூதவன விநாயகர் அருளிபாலிக்கிறார்.
இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் கருடபகவான் ஆகாய மார்க்கமாக அமிர்த கலசத்தை ஏந்தி செல்லும் போது கலசத்தில் உள்ள அமிர்தம் இத்தலத்தில் உள்ள சுவாமியின் மீது பட்டாதால் இங்குள்ள சுவாமி வெண்மை நிரத்தில் சுயம்புவாக காட்சி அளிப்பது இத்திருக்கோயில் சிறப்பு. மேலும் இத்தலத்தில் உள்ள இறைவன் இராமருக்கு மந்திர உபதேசம் வழங்கியதால் மந்திரபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி, அருள்மிகு வள்ளி மற்றும் தெய்வானையுடன் வடக்கு புறம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது
,
மார்க்கண்டேயர் மீது எமதர்மன் வீசிய பாச கயிற்றினால் உண்டான வடுக்கள் நீங்க இத்தலத்தில் உள்ள மார்க்கண்டேயர் தீர்த்தத்தில் நீராடி இத்தலக்கு இறைவனை பூஜித்ததால் ஒழுக்கல் நீங்கியது மார்க்கண்டேய தீர்த்தத்தின் சிறப்பு
உள் இராஜகோபுரத்தில் நுழைந்தயுடன் தென்கிழக்கில் அமைந்துள்ளது. திருவாதிரை திருநாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அன்று நீராடினால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.
மூலிகை ஓவியம்
மூலிகை ஓவியம்
மூலிகை ஓவியம்
மூலிகை ஓவியத்தால் ஆனது
மூலிகை ஓவித்தால் ஆனது
மூலிகை ஓவியம்
மூலிகை ஓவியத்தால் ஆனது
மூலிகை ஓவியம்
மூலிகை ஓவியம்
கருட பகவான் அமுத கலசத்தை ஆகாய மார்க்கமாக எடுத்து செல்லும் போது சிந்தும் அமுத துளிகள் சூதவனமாகுதல். இந்த ஓவியம் நடராஜர் சன்னதி எதிர்புற மேல்தளத்தில் உள்ளது
தினமும் 50 நபர்களூக்கு அன்னதனம் வழங்கப்பட்டு வருகிறது
திருக்கோயில் வெளிப்புறம்
திருக்கோயில் உள்ளே
திருக்கோயில் வெளிப்புறம்




