அருள்மிகு நீநெறிநாதர் திருக்கோயில், தண்டலைச்சேரி

Century
11th - 12th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
குருந்தை
திருத்தண்டலைச் சேரி முன்பு குருந்தை மரங்கள் நிறைந்த காடுபோல் இருந்தது. அதனால் இத்தல் குருந்தை என்று அழைக்கப்பட்டது. பின்பு சோலைகள் நிறை்து விளங்கியதால் தண்டலை என்று பெயர் பெற்றது.
கோவிலின் வெளிப்புறம் அமைந்துள்ளது. வெண் தாமரை மலர்களால் நிரம்பி உள்ளது .
சன்னதி குளம்
தண்ணீர் வசதி மின்விளக்கு வசதி மின்மோட்டார் வசதி




