அருள்மிகு பரமநாதசுவாமி திருக்கோயில், Kaduveli

Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
சித்தர் அவதார ஸ்தலம். கடுவெளியின் ஊர் மையப்பகுதிதியில் கி.பி 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள பரமநாதஸ்வாமி ஆலயம் சித்தருடைய கால்பட்டதால் புகழ் பெற்று பூசனைகள் நடைபெற்று வரும் சமயத்தில் அவரை நாடி வழிபடும் பக்தர்கலுக்கு வரங்கள் கிடைத்து நலன்கள் பெருகியதால் மக்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு பர்மானந்தம் என்ற நாமத்தை சூட்டி உள்ளனர். பராசக்தியை கடுவெளியார் வாலை குமரியாக வழிபட்டதன் காரணமாக இந்த சிவாலயத்தில் சக்தி தேவியான வாலாம்பிகை மிகவும் அருள் நிறை கோலத்தில் வரங்களை தருவதாக பக்தர்கள் கருத்து. இத்தலத்தில் அருகில் சித்தராலத்தூர் என்ற கிராமம் உள்ளது கடுவெளி சித்தர் அடக்கமானததால் சித்தர் ஆலத்தூர் கடுவெளியில் வாழ்ந்ததால் கடுவெளிசித்தர் என அழைக்கப்பட்டார்
கழிவறை வசதி உள்ளது.


