அருள்மிகு பரமநாயகி (எ) மாரியம்மன் திருக்கோயில், ருக்குமணி பாளையம் ரோடு

Century
19th நூற்றாண்டு
Sanctum Shape
செவ்வக வடிவம்
இத்திருக்கோயிலில் பிரதானமாக அமைந்துள்ளது.அருள்மிகு பராமநாயகி என்கிற மாரியம்மன் சன்னதி அருகில் அருள்மிகு ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.மேற்படி சன்னதி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் , மேற்படி சன்னதியை வணங்கி தினமும் விளக்கு போட்டால் ஞானம் மட்டும் கல்வி பெருகும் இதனால் திரளான பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து விளக்கு போட்டு வணங்குகின்றனர்.
இத்திருக்கோயில் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி இந்த தர்ம பத்தினியான ருக்மணி தாயரின் பெயரில் அமைந்துள்ளது.இத்திருக்குளத்தில் நீராடி தம்பதிகளாக அருள்மிகு பராமநாயகி அருள்மிகு ஞாணாம்பாள் சமேத காளஹஸ்தீஸ்வரர் ஆகியோரை வணங்கி விளக்கு போட்டு 21 நாட்கள் தொடர் வழிபாடு செய்தல் நினைத்த காரியங்கள் காய் கூடுவதுடன் கல்வி . செல்வம் இக பாரா சுகங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம்.




