அருள்மிகு பரவைநாச்சியார் திருக்கோயில், திருவாரூர்

Century
3rd நூற்றாண்டு
ஆண்டுதோறும் சுந்தரருக்கு விழாவும் அருள்மிகு தியாகராஜஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி உற்சவ பெருவிழா பெரிய கொடியேற்றத்திற்கு முதல் நாள் குண்டையூரிலிருந்து இறைவன் வழங்கிய நெல்லை அருள்மிகு பரவை நாச்சியார் திருக்கோயிலுக்கு பூதங்கள் கொண்டு வரும் நிகழ்ச்சியும் இன்றளவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இல்லை
இல்லை
இல்லை
-



