அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், கோவில்கந்தன்குடி

Century
16th நூற்றாண்டு
Praised By
அருணகிரிநாதர்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
3 நிலை சுகந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பன்னீர் மரம்
அன்னை பராசக்தி அம்மன், அம்பரன் என்ற இரண்டு அசுரர்களையும் சம்ஹாரம் செய்யும் பொருட்டு, காளி ரூபம் ஏற்று செல்லும்போது குழந்தையாகிய ஸ்ரீகந்தனும் உடன் வருகிறார். அசுரர்களை அழிக்கச் செல்லும் போது குழந்தை தன்னுடன் வருவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஸ்ரீகந்தனை, இந்த தலத்தில் தங்குமாறு பராசக்தி ஆணையிட, அதன்பேரில் ஸ்ரீகந்தன் தங்கிய இடம், கோயில்கந்தன்குடி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் ஸ்ரீதேவசேனா ஸ்ரீமுருகப்பெருமானை மணக்கோலம் கொள்ள , தவம் பூண்டதன் காரணமாக,ஸ்ரீதேவசேனாவிற்குத் தென்சிசை நோக்கிய தனி சன்னதி உள்ளது. தேவேந்திரன் தனது மகளின் தவத்தைக் காக்கும் பொருட்டு, இங்கு ஐராவதம் என்று சொல்லக்கூடிய இரட்டை தந்தங்களுடைய வெள்ளை யானையை அனுப்பியுள்ளார், இதன் காரணமாக, இரண்டு தந்தங்களுடைய வெள்ளையானை வாகனமாக காட்சியளிக்கிறது. இவ்வாறு சிறப்புப் பெற்ற இந்த அருணகிரிநாதரால் பாடல் பெற்றது
-
பைரவர்
பலிபீடம்
தேவசேனா
தேவசேனா2
இடும்பன்
கொடிமரம் நந்தி
கொடிமரம்பலிபீடம்
கொடிமரம்விநாயகர்
கொடிமர யானை
மாணிக்கவாசகர்
மனோன்மணி
முருகன்
நாகராஜா
நாகர்
நந்தி
படித்துறை விநாயகர்
சண்டிகேஸ்வரர்
சித்தி விநாயகர்
தேவி
சுவாமி
வள்ளி
விநாயகர்சுவாமி
விஷால் லட்சுமி
விஸ்வநாதர்
கோயிலில் பக்தர்களுக்கு கழிவறை வசதி உள்ளது
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி (ஆர்.ஓ) உள்ளது
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு குளியலறை வசதி உள்ளது





