அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், Povanur

Century
17th நூற்றாண்டு
Praised By
இல்லை
Agama Tradition
வைகாணசம்
Vimanam Type
வட்டம் வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
புன்னை மரம்
விஷ்ணுபதி புண்யகாலத்தில் இந்த கோதண்டராமருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் காசி யாத்திரை சென்ற பலன் கிடைக்கும் என்பது ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் வாக்கு. ஸ்ரீ கோதண்டராமரை தரிசித்து புனித தீர்த்தம், துளசி, குங்குமம் பெற்றுக்கொண்டு பிரகாரத்தில் உள்ள ஜடாமுனீஸ்வரரையும் வழிபட்டு விபூதி பிரசாதத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும். இக்கோயிலில் தீர்த்தம், துளசி, குங்குமம், விபூதி வழங்கப்படுவது சிவ விஷ்ணு ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.





