அருள்மிகு தூண்டுகை விநாயகர் திருக்கோயில், பிள்ளையன் கட்டளை மண்டபம் அருகில், பிள்ளையன் கட்டளை மண்டபம் அருகில்

Century
17th நூற்றாண்டு
Agama Tradition
குமர தன்ரம்
Sanctum Shape
சதுர வடிவம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியை வழிபட வரும் பக்தர்களுக்கு முதலில் காட்சி அழித்து அவர்களை முருகப்பெருமானின் திருத்தலத்திற்க்கு வழிபட தூண்டும் வகையில் அமைந்துள்ளதால் தூண்டுகை விநாயகர் என பெயர் பெற்றுள்ளார் . பக்தர்கள் தங்கள் விடலை தேங்காய் காணிக்கையை செலுத்தி முழு முதற் கடவுளான விநாயக பெருமானை தரிசித்து விட்டு அவரின் தூண்டுதலின் பேரில் முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்





