அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், Sernthapoo Mangalam

Century
7th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மிகவும் புகழ் பெற்ற கோவில் ஆகும். காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை பூஜை நடைபெறும். பிரதோஷம் தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். சிறப்பாக பூஜை நடைபெறும். நவகைலாய திருக்கோயில்களில் கடைசி ஸ்தலம் இதுவே ஆகும். சுக்ர ஸ்தலம் ஆகும்.
அருள்மிகு மீனாட்சி அம்மன் சன்னிதி
அருள்மிகுசொக்கநாதர் சன்னதி
அருள்மிகு தட்சிணாமூர்த்தி சன்னதி
அருள்மிகு கன்னிமூலவிநாயகர் சன்னதி
அருள்மிகு சண்டீகேசுவரர் சன்னதி
அருள்மிகு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை
அருள்மிகு சனீஸ்வரன் சன்னதி
அருள்மிகு பைரவர் சன்னதி
பக்தர்கள் நன்கொடையாக பணம் கொடுத்து திருக்கோயில் பூஜைகளை சிறப்பாக நடத்துவார்கள். பல சிறப்பான வேலைகள் எல்லாம் செய்வார்கள். உபயதாரர்கள் மூலம் திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளது
பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு.





