அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், தபால் நிலையம் அருகில், திருவைகுண்டம் நகர் மற்றும் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்

Century
13th நூற்றாண்டு
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
நம்மாழ்வார்
Agama Tradition
பாஞ்சராத்திரம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பவள மல்லி
-
தெப்ப குளம் அருள்மிகு கள்ளபிரான் சாமி திருக்கோவிலின் மேற்கு புறத்தில் உள்ளதுkk
ராமர் அனுமார் சிற்பம், கணவரின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், நம் மீது தாவத் தயாராக இருக்கும் வானரம் என, இது போல ஆயிரம் கதைகள் சொல்லும் சிற்பங்கள்.
அன்னதானம் தினமும் 50 நபர்களுக்கு நன்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை வழங்கப்படுகிறது.
திருக்கோயிலின் வெளிபிரகாரத்தில் உள் நுழைவுவாயில் வலது புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயிலின் முன் மண்டபத்திற்கு வெளியே வலது பக்கம் அமைக்கப்பபட்டுள்ளது





