அருள்மிகு கண்டுகொண்ட விநாயகர் திருக்கோயில், Udangudi

Century
18th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
உடன்குடி பகுதிக்கு வியாபாரம் செய்வதற்காக ஸ்ரீவைகுண்டம் மணைக்கரை கிராமத்திலிருந்து 17 வைக்கோல் வண்டி வந்து கொண்டுயிருந்திருக்கிறது. அந்த நேரத்தில் உடன்குடி கணக்கர் கனவில் தோன்றி உங்கள் கிராமத்திற்கு வைக்கோல் வண்டி வருகிறது அதில் 7வது வண்டியில் வருகிறேன். என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார். உடனே கிராம கணக்கர் உடன்குடி வியாபாரத்திற்கு வரும் வைக்கோல் வண்டியை மறித்து தேடியதில் விநாயகர் கல்சிலை இருந்தது. அதனை உடனே இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே கண்டு எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அதுகால போக்கில் கண்டுகொண்ட விநாயகர் என பெயர் வரபெற்றுள்ளது.
-
-
-
-
பக்தர்கள் வசதிக்காக கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.





