அருள்மிகு கற்குளமுடையார் சாஸ்தா திருக்கோயில், Alwar Karkulam

Century
19th நூற்றாண்டு
அருள்மிகு கற்குளமுடையார் சாஸ்தா திருக்கோயிலானது மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும். பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகை புரிவது உண்டு.
பிள்ளையார்
பக்தர்கள் நன்கொடைகள் பல கொடுத்து திருக்கோயிலுக்கு பணிகள் பல செய்வார்கள்
பக்தர்களுக்கு வாகனங்கள் நிறுத்த வசதி உண்டு





