அருள்மிகு மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில், Thenthiruperai

Century
14th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
நம்மாழ்வார்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
பத்ரகோடி விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
தென்திருப்பேரை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோயில்களில் 7வது திருப்பதி.ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடல் பெற்றது.
-
-
-
இத்திருக்கோயிலில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அன்னதானத்திட்;டம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு நிரந்தர உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் ரூ15000/- செலுத்தினால் அத்தொகையை வங்கியில் முதலீடு செய்து உபயதாரர் விரும்பும் நாளில் ஆண்டிற்கு ஒருநாள் அவர்கள் பெயரில் அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தில் நிரந்தர உபயதாரர்கள் உபயமாக ரூ1500 செலுத்தி அன்னதானத்திட்டத்தில் கலந்து கொள்ளலாம். அனைத்து திட்ட நன்கொடைகளுக்கு இந்திய அரசின் ச.பி.80 ஜியின் படி வருமான வரிவிலக்கு பெறப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் வாகணங்களை திருக்கோயிலின் முன்புறம் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது
பக்தர்களுக்கு கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது





