அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம்

Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Vimanam Type
இதர விமானம்
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் குலசேகரன்பட்டணம். அம்மையும் அப்பனும் ஒரே பீடத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் திருத்தலம்.
-
தினசரி 200 நபர்களுக்கு மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது திருவிழா மற்றும் விசேச காலங்களில் உபயதாரர் மூலம் வரும் பக்தர்கள் கூடுதலாகஅன்னதானம் நடைபெறும்
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காகவும் மேலும் இத்திருக்கோயில் ஒரு பிரார்த்தனை ஸ்தலம் ஆகையால் முடிக்காணிக்கை செலுத்தும் பக்தர்கள் வசதிக்காக குளியலறை மற்றும் கழிப்பிடம் வசதி செய்யப்பட்டுள்ளது
.
2000 லிட்டர் கொள்ளளவு கொண்டது
ஆண்மீக மற்றும் இலக்கிய நூல்கள்





