அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில், Thoothukudi

Century
17th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
மற்றவர்கள்
Praised By
இல்லை
Sanctum Shape
செவ்வக வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
இல்லை
புற்றுமாரியம்மன் உருவானவிதம் 1999ல் அம்பாள் சர்ப்பாக (பாம்பு) சுவாமியாக, (அம்மன் கொண்டாடி) சுவாமி ஆடும் போது எனக்கொரு இடம் வேண்டு என்று கேட்டதற்கிணங்க அங்கே விமானங்கள்(புற்று) கட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ````நாகர்கோவில் ஒரு சுவாமியாடியின் கனவில் சாமி தோன்றி சர்ப்பத்தைக் கண்ணாடிப் பெட்டியில் அடைத்து நாகர்கோவிலிருந்து திருச்செந்தூர் கொண்டு வந்து சேர்த்தார். இதே போல் நம் தூத்துக்குடி மாவட்டத்திலும் கிருஷ்ணமுர்த்திபட்டர் என்பவரின் கனவில் சுவாமி சர்ப்பகாவடி எடுக்குமாறு ர்த்தார். கணபதிபட்டர் முருகனுக்கு சர்ப்பகாவடி எடுத்து சஷ்டி அன்று முருகன் சன்னதியில் சேர்த்தரர்.இதை அம்பாளுக்கு எடுப்பதாக இருந்தால் அம்பாளுக்கு உகந்த நாளான மாசி மகத்தில் எடுக்கலாம்.இது தூத்துக்குடி நடந்த வியக்கத்தக்க உண்மைச்சம்பவம் ஆகும்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணுற்றி ஒன்பது வருடத்தில் அம்பாள் சர்ப்பமாக எனக்கொரு இடம் வேண்டும் என்று கேட்க அங்கே புற்று கட்டப்பட்டு சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது
அருள்மிகு மாணிக்க விநாயகர் சன்னதி அம்பாள் கருவறை பின்புறம் கிழக்கு பார்த்து உள்ளது .
திருக்கோயில் வரும் பக்தர்கள் வருகையாக சுத்தமான குடிநீர்





