அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், Mukkani

Century
19th நூற்றாண்டு
Agama Tradition
வைகாணசம்
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் மிகவும் புகழ் பெற்ற கோவில் ஆகும் புரட்டாசி சனி கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். சிறப்பாக பூஜை நடைபெறும். புரட்டாசி கடைசி சனி அன்னதானம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பூஜை நடைபெறும்.
பக்தர்கள் நன்கொடையாக பணம் கொடுத்து திருக்கோயில் பூஜைகளை சிறப்பாக நடத்துவார்கள். பல சிறப்பான வேலைகள் எல்லாம் செய்வார்கள்
பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு.





