அருள்மிகு நாராயண சுவாமி திருக்கோயில், Adayarkarungkulam

Century
19th நூற்றாண்டு
Vimanam Type
இதர விமானம்
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரை ஒரங்களில் அமைந்துள்ள ஒரு சில கோயில்களில் ஏடு வாசித்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அவ்வகையில் இத்திருக்கோயிலில் பழைமையான ஒலை சுவடிகள் உள்ளன. இந்த ஒலை சுவடிகளை வாசித்தால் மழை வரும் என்ற நம்பிக்கை இவ்வூா் மக்களிடமும் நிலவுகிறது.
-
-
-





