
Century
20th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Sanctum Shape
செவ்வக வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
தொரட்டி மரம்
பத்ரகாளியம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தின் பின்புறம் உள்ள பூச்சக்கொட்டை மரத்தின் துவாரத்தில் சர்ப்பங்கள் இருப்பதாகவும், அவை அன்றாடம் பத்ரகாளி அம்பிகையை வழிபட்டு வருவதாகவும் ஐதீகமாக நம்பப்படுகிறது. ஆகவே சர்ப்பதோஷம் உள்ளவர்களும், சர்ப்ப கிரகங்களான ராகு கேது தோஷம் உள்ளவர்களும் இத்தலத்தில் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் நடைபெறும் பால் பூசையில் ஐந்து வாரங்களுக்குக் குறையாமல் கலந்துகொண்டு, துர்க்கையாய், மஹிசாசுரமர்த்தினியாய் உள்ள பத்ரகாளி அம்பிகையை விளக்கேற்றி அபிஷேகம் செய்து வழிபட்டு நற்பலன்களை அடைகிறார்கள். அதேபோல வெள்ளிக்கிழமைகளிலும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தியின்பொருட்டும், பிற வேண்டுதல்களின்பொருட்டும் திரளான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
கருங்கல் கட்டிடம்
ஆண்கள்-2 பெண்கள்-2
குடிநீர் வசதி





