அருள்மிகு காடு அனுமந்தராயசுவாமி திருக்கோயில் தாராபுரம் திருப்பூர் மாவட்டம், அனுமந்தாபுரம், தாராபுரம் நகர் மற்றும் வட்டம்

Century
20th - 21th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
மற்றவர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
No
Sacred Tree (Sthalavriksha)
அரசமரம்
கல்யாணம், நோய் நிவர்த்தி, குழந்தை பாக்கியம், உத்யோக விஷயம் மற்றும் பக்தர்களின் அபிலாஷைகள், ஸ்ரீஅனுமந்தராயரை பூஜிப்பதால் நிறைவேறுவது கண்கூடு, அநேக பக்தர்கள், இவருக்கு ஆராதனை செய்து வெற்றி பெற்றுள்ளனர். புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் ’ வாக்படுத்வம் ச ஹனுாமத் ஸமரணாத் பவேத் ” ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை துதிப்பதால் அறிவு, பலம், புகழ் , தைரியம், அஞ்சாமை, நலம் அறிவுக்கூர்மை, வாக்கு வன்மை முதலிய எட்டுவித நன்மைகள் கிடைக்கும் என்று இச்சுலோகம் கூறுகின்றது.
மூல மூர்த்தி ஸ்ரீ ஆஞ்சிநேயர் - ஸ்ரீ வியாஸராயர் ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சீதா ராமர் சன்னதி,
மந்தராலயத்தில் இருந்து மிருத்திகை எடுத்து வந்து பிருந்தாவனம் பிரதிஷ்டை
நரசிம்மதீர்த்தம் - கார்த்திகை தீபத்தின் அன்று தெப்போற்சவம் நிகழ்ச்சி நடைபெறும்
காடு அனுமன் - மூலவர்
சீதாராமர்
சீதா உற்சவ சிலை
ஆஞ்சநேயர்
ராமா்
இத்திருக்கோயிலில் அன்னதான திட்டம் பக்தர்கள் பங்களிப்புடன் சிறப்பான முறையில் நடைபெற்று வரப்படுகிறது. நாள் தோறும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதான திட்டம் நன்கொடைகளுக்கு 80 ஜி - ன் கீழ் வரிவிலக்கு பெறப்பட்டுள்ளது.
திருக்கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது
திருக்கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறை மூலம் ஆண்கள் கழிப்பறை 4 பெண்கள் கழிப்பறை 4 என கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது
பக்தர்கள் வசதிக்காக இரண்டு இடங்களில் சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர் பொருத்தப்பட்டுள்ளது
ஆண்கள் மற்றும் பெண்கள் குளியலறை உள்ளது
மேல்நிலை குடிநீர் தொட்டி
சேவார்த்திகள் தங்கும் மண்டபம்





