
Century
18th நூற்றாண்டு
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
இத்திருக்கோயில் காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தத்தாத்ரேயர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது வேட்டையாடி கொண்டு வந்த மன்னன் ஒருவனால் முனிவரை மான் என்று நினைத்து அம் எய்தினான் பின்னர் தான் அம்பு எய்தியது மானல்ல மகா முனிவர் என தெரிந்து முனிவரிடம் காலில் விழுந்து தவரை மனிக்கும் படி அழுது பொலம்பினான் மகாமுனிவரும் மனித்து தன்னை இதே இடத்தில் அடங்கம் செய்யும் படி வேண்டினார் அவர் தான் தத்தாத்ரேயர் என அழைக்கப்படுகிறது.
காலபைரவர் , சௌந்தரநாயகி, சந்திரன், சூரியன், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உப சன்னதிகளாக உள்ளன.
திருக்கோயிலில் பக்தர்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்வதற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.





