
Century
7th நூற்றாண்டு
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
சுந்தரர்
முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம்.
திருக்குளம் இரண்டுபுறமும் மூடப்பட்டு பாதுகாப்பாகவும் நடுவில் நீராழி மண்டபத்துடனும் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை தேர் திருவிழாவில் தெப்பத்திருநாட்கள் கொண்டாடப்படுகிறது.
வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான்
அன்னதானத்திட்டத்தின் கீழ் தினசரி 50 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது
திருக்கோயில் உள்புறம் ஆர்.ஓ வசதி உள்ளது
திருக்கோயில் உள்புறம் ஆர்.ஓ வசதி உள்ளது
திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் வசதிக்காக கழிப்பறை உள்ளது




