
Century
19th - 20th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
நாயக்கர்
Praised By
அருணகிரிநாதர்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
பால மரம்
திருக்கோயிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை அம்பாளுக்கு நடைபெறும் இராகு கால பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் திருமணத்தடை அகலும். மேலும் இங்குள்ள சுப்பராயர் சன்னதியில் பொங்கல் வைத்து வழிபடுவதன் மூலம் காரிய தடைகள் விலகும். மேலும் செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை தீபம் ஏற்றி வழிபட உடல் உபாதைகள் நீங்கும்.
வெற்றிவேலாயுதசுவாமி
வள்ளி தெய்வானை
சண்டிகேஸ்வரர் சன்னதி திருக்கோயில் வளாகத்தில் மூலவர் சன்னதிக்கு இடதுபுறத்தில் அமைந்துள்ளது.
வள்ளி தெய்வானை சன்னதி வெற்றிவேலாயுதசாமி திருக்கோயிலுக்கு பின்புறம் தனி சன்னதியாக உள்ளது.
இடும்பன் சன்னதி திருக்கோயிலுக்கு வலதுபுறம் அமைந்துள்ளது.
சுப்பராயர் சன்னதி திருக்கோயிலுக்கு வலதுபுறத்தில் அமைந்துள்ளது.
விநாயகர் சன்னதி திருக்கோயில் வளாகத்தில் மூலவர் சன்னதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது.
திருக்கோயிலில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பிரகார மண்டபத்தில் திருமணங்கள் நடக்கின்றன.
திருக்கோயிலுக்கு தெற்கு பகுதியில் கழிவறை கட்டப்பட்டுள்ளது.
திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக பொருத்தப்பட்டுள்ளது.




