அருள்மிகு சந்தானவேணுகோபால சுவாமி திருக்கோயில், சந்தானவேணுகோபாலபுரம், கே.ஜி.கண்டிகை

Century
11th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Agama Tradition
வைகாணசம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
1பிரதி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் ஏற்படும். 2பிரதி மாதம் உத்திர நட்சத்திரத்தில் பத்மவல்லி தாயாருக்கு விஷேச அபிஷேகம் நடைபெரும். அந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். 3ரோகினி நட்சத்திரத்தில் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து அந்த பாலை மஹா பிரசாதமான கொடுக்கப்படுகிறது. குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
1ஸ்ரீதாயார் சன்னதி
சந்தான வேணுகோபால சுவாமி
சிற்பங்கள் வெளிமண்டபத்தில் சுவாமி திருமேனி உருவங்கள் மற்றும் மண்டபம் மேற்பகுதியில் மீன், பாம்பு, ஆமை போன்ற சிற்பங்கள் அமைந்துள்ளது.
திருக்கோயில் உட்புறம் யாகசாலை அருகில் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தூமையான தண்ணீர் வழங்க வழி வகை செய்யப்பட்டள்ளது.
திருக்கோயில் மூலம் தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.





