அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், அரியதுரை

Century
தெரியவில்லை
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
மூன்று நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
இத் திருக்கோயிலின் (பின்புறம்) மேற்கு திசையில் ஆரணி ஆற்றங்கரை ஓரமாக இரண்டு அடி ஆழத்தில் எப்பொழுதும் வற்றாத நீர் ஊற்று உள்ளது. இது புனித கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது. இத் தீர்த்த தலத்தில் மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
இத் திருக்கோயிலின் (பின்புறம்) மேற்கு திசையில் ஆரணி ஆற்றங்கரை ஓரமாக இரண்டு அடி ஆழத்தில் எப்பொழுதும் வற்றாத நீர் ஊற்று உள்ளது. இது புனித கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது.
வேட்டையாடப்பட்டு பிரதோஷ வழிபாடு நடந்துகொண்டிருந்த இத்திருத்தலத்தில் வந்து இறந்த குரங்கு அடுத்த பிறவியில் மன்னராக வந்து இத்திருத்தலத்தில் வழிபாடு செய்ததாக கதை உள்ளது.
முற்பிறவியில் வேட்டையாடப்பட்டு,பிரதோஷ பூஜையில் இத் திருக்கோயிலில் வழிபட்டு இறந்த குரங்கானது, மறு பிறவியில் மன்னராக இத் திருக்கோயிலில் வந்து வழிபட்டதை கூறும் விதமாக உள்ளது.





