அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், அரசமரம் தெரு, சேத்பட்

Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
அரசமரம்
இத்திருகோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அம்மை போக இத்திருகோயிலில் தங்கி விரதம் இருந்து பிராத்தனை செய்து அம்மன் அபிஷெக தண்ணீரை எடுத்து அம்மை மேல் தடவி வர அம்மை குணமாகும்.
கருவறை சன்னதிக்கு பின்புறம் உள்ளது.
அபிஷெகத்திற்கு பயன்படுகிறது.
இல்லை
இல்லை
மூலவர் அம்மனுக்கு அபிஷெகம் செய்யவும் , அம்மை போட்ட பக்தர்களுக்கு இக்குளத்தின் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்தால் அம்மை குணமாகும். தற்போது தண்ணீர் இல்லை.





