அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர்

Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Agama Tradition
காமிக ஆகமம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னிய மரம்
மேற்படி திருக்கோயிலில் நடு இரவில் நாயகிக்குஎதிரே உள்ள நந்திகேஸ்வரர் அம்மனை பூக்களால் பூஜை செய்தாகவும், காலையில் எழுந்து பார்க்கும் போது அம்மன் சன்னதியில் புதிய பூக்கள் இருப்பதாகவும் நந்திகேஸ்வரரின் அசைவுகள் கல்லில் தெரிவதாகவும் நம்பப்படுகிறது, இவ்வாலயத்தில் சுவாமிகளை விசேஷமாக பூஜித்து வழிபட்டு வந்தால் தீராத வயிற்று நோய்கள் நீங்குவதாகவும். மேலும் உத்தியோக சிக்கல். திருமணம் கைகூடல், வியாபாலம் பெருகுதல் , உடல் நலிவு. புத்திர பாக்கியம் ஆகியவற்றிற்கு வேண்டுதல் செய்தால் நிவர்த்தி கிடைப்பதாகவும் தொன்று தொட்டு நம்பப்படுகிறது. இத்திருக்கோயிலை வைப்புத்தலமாக திருஞானசம்மந்தர் 11 பதிகங்கள் பாடியருளி உள்ளார்





