அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர், மேல்மலையனூர்

Century
தெரியவில்லை
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம் (ம) மயில் கொன்றை
சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய திருத்தலம்
அமாவாசையன்று இரவு 11.00 மணிக்கு நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தினைக் கண்டால் எல்லாவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது பொதுமக்களின் நீண்ட கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அருள்மிகு அங்காளம்மன்
கோபால விநாயகர் சன்னதி
பாவாடைராயன் சன்னதி
பெரியாயி சன்னதி
கெங்கையம்மன் குளம்
அர்ச்சனை, அபிஷேகம், தங்க ரதம்
தினசரி 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 80ஜி வரிவிலக்கு உண்டு.
தினசரி 300 நபர்களுக்கும், அமாவாசை தினத்தன்று 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. .அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80ஜி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.
தேரோடும் வீதி கிழக்கு பக்கம் முடிக்காணிக்கை மண்டபம் அருகில்
கட்டண சீட்டுகள் வழங்குமிடத்தின் பின்புறம் பக்தர்கள் தங்குவதற்கு டார்மெண்டரி ஹால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
கட்டண சீட்டுகள் வழங்குமிடத்திற்கு பின்புறம்
அன்னதான கூடம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் இயந்திரம் பொருத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது
திருக்கோயிலின் கிழக்கு, மேற்கு மற்றும் அக்னி குளம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் நவீன குளியலறை வசதிகளுடன் கூடிய முடிக்காணிக்கை மண்டபங்கள் நிறுவப்பட்டு, பக்தர்களுக்கு இலவசமாக முடிக்காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
தேரோடும் வீதியில் மேற்கு பக்க முடிக்காணிக்கை வசதி செய்யப்பட்டுள்ளது
புதிய அலுவலகத்தின் பின்புறம் கொடுக்கன் குப்பம் சாலையில் உள்ளது
இலவச இரு சக்கர வாகன நிறுத்துமிடம்
தெற்கு பக்க ஆர்ச் அருகில் பக்தர்கள் வசதிக்காக இலவச பொருட்கள் பாதுகாப்பம் உள்ளது.
திருக்கோயில் உள்பிரகாரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வசதி உள்ளது
கொடிமரத்தின் பின்புறம் இலவச கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.
குளிர்சாதன அறைகள்-3 உள்ளன
உள்துறை அலுவலகத்தில் 3 எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளன.
பெரியாயி சன்னதி அருகில் உள்ள கெங்கையம்மன் குளத்தில் பெருவிழாவின் போது தெப்பல் உற்சவம் நடைபெறும்.
திருக்கோயிலின் தெற்குப் பகுதியில் ஆர்ச் அருகில் நூலக வசதி செய்யப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இயந்திரங்கள் 1) திருக்கோயில் உள்பிரகாரம், 2) அன்னதான கூடம் அருகில், 3) புதிய அலுவலகத்தின் அருகில் ஆகிய மூன்று இடங்களில் பொருத்தப்பட்டு, பய்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.
திருக்கோயிலின் தெற்குப் பகுதியில் ஆர்ச் அருகில் இலவச மிதியடி பாதுகாப்பக வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் திருக்கோயிலின் தெற்குப் பகுதியில் இலவச மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மண்டபம் அருகில் காது குத்தும் அறை அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயிலின் கொடிமரம் பின்புறம், அருகில் மற்றும் கொடுக்கன் குப்பம் சாலையில் இலவச கழிவறை (ம) குளியலறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் ரூ.1,500/- கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுத்தல் பிரார்த்தனை செய்யலாம்.





